தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 அக்டோபர், 2014

பண்டார வன்னியன் நினைவு தினம்.


சுதந்திர வன்னி நாட்டு இறுதி அரசனும் வெள்ளையருக்கு எதிராக போரிட்ட சுதந்திர வீரனுமான பண்டார வன்னியன் நினைவு தினம்.


வன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்.
யுத்த காலத்திலும் உடையாமல் இருந்த இந்த நினைவுக் கல் சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக