பேசியே வளர்க்காதீர்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
விரோதம் பெறாதீர்கள்
சத்தியமே பேசுங்கள்.
சரியானதைச் செய்யுங்கள்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
விரைவாக முடியுங்கள்.
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....*
ஆனா
அழகானது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக