யாழில் தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் திறப்பு. ஏற்பாடுகள் !
யாழ். மணிக்கூட்டு கோபுரத்தை சூழவுள்ள பிரதான வீதிகளை நோக்கும் வகையில் தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் இம்மாதம் 10ம் திகதி திறந்துவைக்கப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக