தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தியை எவ்வாறு கொண்டாட வேண்டும்? (வீடியோ இணைப்பு)


இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் விநாயகர் சதுர்த்தியை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்
இன்று உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவு முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக