தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஆகஸ்ட், 2014

வாலை என்று சித்தர்களின் குருவாக இருப்பவள்!!!


வாலை என்று சித்தர்களின் குருவாக இருப்பவள் . பாலத்தாய் என்பவளாக எனது முன்னோர்களுக்கும் தரிசனமாகி குலதெய்வமாக இருப்பவளும் இவளே

இவளே பின்னாளில் காமாஷியாக கடும் தவம் இயற்றியவள் . சைவத்தையும் வைணவத்தையும் சமப்படுத்தியவள் உலகம் முழுதும் - சகல மதங்களிக்கிடையில் சமாதானத்தை உண்டுபண்ணும் சமரச வேதத்தின் அதிபதியும் இவளே

ஆப்ரகாமிய வேதங்களில் ராபேல் என்ற அதி தூதராக அறியப்படுபள் - சாந்தியையும் ; சமாதானத்தையும் ; செளபாக்கியத்தையும் உலகில் நிலைநாட்ட கடவுளின் பிரதிநிதியாக இருப்பவள் இவளே

என் முன்னோர்கள் கூட்டுபிரார்த்தனைக்கு 3௦௦ ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய மாலைக்கோவிலை தற்போது புணரமைக்கும் பணியை செய்து வருகிறோம் .வேண்டிக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக