தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 மார்ச், 2015

தாலி அகற்றும் ஆசைக்கு காரணம் ஆண்களுக்கு சமன் என்பதை ஆண்கள் சொல்லி பெண்கள் ஏற்பதை நியாயப்படுத்தவா?ஆளை மாற்றலுக்காண இடைஞ்சலை அகற்றலா?!

மோதிரம் அகற்றுவது அடுத்ததா?

ஐயா பகுத்தறிவாளரே ஜாதிக்கட்சி திருமாவளவன் போன்ற பேரறிவாளரே சிந்தித்தா கதைக்கின்றீர்கள்!?

உங்கள் மனம் மாறாததா?

மாறினால் உங்கள் மனைவியை விடட்டு நீங்கள் சின்னவீடு தாலி கட்டாமல் வைப்பீர்கள்,அதுக்கு வசதியாக தாலியை மறுக்கும் உங்கள் ஆனந்த எண்ணம் எனக்கு புரிகின்றது!

அதே போல உங்கள் மனைவிக்கும் உங்கள் கட்சியில் உள்ள ஒருவர் மேலே காதல்,காமம் வரலாம்,உங்கள் சாரதி கூட உறவும் ஏற்படலாம்,உங்கள் சகொதரனில் ஈர்ப்பு வரலாம்,மனம் ஒரு குரங்கு அல்லவா?தாவுவது நியாயம்தானே!உங்கள் கட்சித் தலைவர் கூட ...!!நம்பர் அதற்காகவே உங்கள் வீட்டுக்கு அடிக்கடி...!!மாறும் இயல்பு மனத்துக்கு,அதை அடக்காதே என்பது உங்கள் கொள்கைக்கு!விஜய் கூட மனம் சொன்னதை கேட்க சொல்லி திரையில் வென்றவர்தானே!வேதக்காரன்!

தமிழரான வள்ளுவரோ மனதை வெல்லவும் மனக்குதிரையை கட்டிப்ப்டவுமே சொல்கின்றார்!

எனவே தமிழருக்கு மட்டும் தாலி புனிதமானது!

மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் பொது மனமும் மாறுமல்லவா?

இதில் காமத்தால் வரும் தவறானவை கூட கஸ்ரப்படும் பொது மாறும்,

நீங்கள் சொல்வது உங்கள் மனைவி,அம்மா,மாமி,பிள்ளைகளுக்கும் பொருந்தும்!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உங்கள் வாதம்,உங்களுக்கு பக்கவாதம்!பெரியார் போன்ற மூடர்கள் கூட பல கீழ்த்தரமான கருத்துக்களை காட்டிமிராண்டிகளிடம் புகுத்தி அந்த காட்டுமிராண்டிகள் மிருக நிலையை விட மேலான நிலையில் கட்டிப்பிடி கல்யாணம் அடுத்தவன் பெண்டாட்டிக்கு காதல்க்கடிதம்,அடுத்தவன் பொண்டாட்டியுடன் ஓட்டம்,கள்ளத் தொடர்பு,கற்பழிப்பு,வேலைக்கு வந்த பெண்ணை சொத்தை காக்க அதுக்கு முடியாதவனுடன் கல்யாணம் என்றெல்லாம் புரட்சி செய்தார்கள்!

தமிழனில் இருந்து வந்த இந்த மதி கெட்டவர்கள் தமிழரை அழிக்க அவர்கள் கலாச்சார பண்பாட்டை அழிக்க ஜாதியை தவறாக பயன் போடுத்தி மதியிழந்து நின்ற காட்டுமிராண்டிகளை உடையணிந்து நாட்டுக்குள் விட்டார்கள்,அதுகள் தாங்கள் பேசுவதை கைதட்ட ஒரு கூட்டத்தை பணம் கொடுத்து வைத்துக்கொண்டு தமிழன் பின்பற்றியதை ஆரியனது என்றும் தமிழில் இருந்து தோன்றியவற்றை வடக்கில் இருந்து வந்தது என்று கூறி தமிழரையும் தங்கள் நிலைக்கு இழுக்கின்றார்கள்!உண்மையில் தமிழன் நாகரீகத்தின் உச்சிக்கு வந்த சமயன் இதுகளும் இதன் முதலாளிகளும் காட்டு விலங்குகள்!ரோமானிய பேரரசால் இதுகள் மொழியையும் அறிவையும் கொஞ்சம் பெற்று உடையும் அணிய கற்றுக்கொண்டதுகள்!இன்றும் இதுகள் பேசும் போது அந்நியரையும் பெரியாரையும் உதாரணம் காட்டுதுகள்,தமிழ் அறியாததே அதன் காரணம்,வள்ளுவனுக்கு முன்னால் வாழ்ந்த தமிழர் பலர் பழமொழியாகவும் பின்னாலும் பலர் புது மொழியாகவும் பொய்யா மொழியாகவும் சொன்னவற்றை ஆங்கில பேரறிஞர் சொன்னதாக ,பெரியார் சொன்னதாக கூறுவது அறியாமையின் உச்சம்,வெட்கம் கெட்ட இவர் பேச்சால் இப்போது தாலியும் தலை குனிகின்றது தமிழர் உச்ச நாகரீகத்துடன்!

இங்கு நியாயம் சொல்வோர் உங்கள் மனைவி,காதலிபோன்றவரின் முன்னாள் காதலை சேர்த்து வைத்த பின் உங்கள் தாயாரின் பழைய நினைவுகளை இணைத்த பின் உங்கள் கல்யாண மான பெண்ணின் காதலனை கண்டு பிடித்து அவனுடன் அவளை கணவனை விவாகரத்து செய்து இணைத்த பின் பேசுங்கள்!ராமசாமியைப் பற்றி பேசும் நாய்கள் தமிழில் தின்றுவிட்டு அங்கேயே பேழும் நன்றி கெட்டதுகள்!அதுகளை மனிதராக என்ன நியாயம் ஏதுமில்லை!

தமிழனே எங்கள் சைவம் இந்து மதம் கூட மனதை அடக்கவே சொல்கின்றது,மனதை அடக்கியதால்த்தான் விலங்குக்கு பெண்ணாக பட்டவை நமக்கு அன்னையாக சகோதரியாக,பிள்ளையாக வேறுபட்டு தெரிகின்றாள்!

மனம் போன வழிதன்னில் போகவேண்டாம் என்பதும் தமிழே !!

மனவடக்கம் நாவடக்கம் பற்றி பேசுபவர்கள் நாங்கள்,தமிழர்!

மனம் போனபடி போகும் இயல்பு விலங்குகளுக்குக் கூட இல்லை என்பதை youtube இல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

https://www.youtube.com/watch?v=nJhu-zz_4sc&t=105
http://www.tubetamil.com/entertainment-videos/thaali-avasiyama.html

https://www.google.nl/webhp?sourceid=chrome-instant&rlz=1C1KMZB_enNL533NL534&ion=1&espv=2&ie=UTF-8#q=மன+அடக்கம்

https://www.youtube.com/watch?v=ah7lVYEL7s4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக