*திரையுலகம் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையக்கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக்கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.*



ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச்சாலையிலே.

பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச்சொல்ல

வீடுவரை உறவு; வீதிவரை மனைவி!

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

அழகிய தமிழ்மகள் இவள்; இருவிழிகளில் எழுதிய மடல்!

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே.

கண்ணானால் நான் இமை ஆவேன் ..

காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக