தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 பிப்ரவரி, 2015

மரதன் ஓட்டத்தில் கிளி.பாரதிபுரம் வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம்!



கிளிநொச்சி வலய கல்விப் பணிமனையால் இன்று மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவில் கிளி.பாரதிபுரம் வித்தியாலய மாணவி சிவநேசன் டிலக்சனா முதலாம் இடத்தை பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் பணப் பரிசையும் தனதாக்கியுள்ளார்.
கிளிநொச்சி தருமபுரத்தில் இருந்து ஆரம்பமான இந்த மரதன் ஓட்டம் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனை முன்றலில் நிறைவுபெற்றது.
டிலக்சனா, சிவநேசன் உசாநந்தினி ஆகியோரின் புதல்வியாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக