தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தசாவதாரங்கள் தவிர மகா விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைத் தெரியுமா? இங்கு தசாவதாரமே பிழை!

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பல. ஸ்ரீமத் பாகவதத்தில் வியாச முனிவர் அதில் முக்கிய மானவற் றைப் பற்றி விவரிக்கிறார். மனு வாகப்போகும் சத்திய விரதனை ஓடத்திலேற்றி, ஹயக் கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம் மனிடம் கொடுக்க எடுத்தது மச்ச அவதாரம். தேவர்களும் அசுரர்க ளும் அமிர்தத்துக்காகபாற்கடலை க் கடைந்தபோது, அதைத்தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம். இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர் ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக்கொண்டுவர எடுத்ததுவ ராக அவதாரம். தன் பக்தனான மகா பலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனைப் பாதாள லோக த்திற்கு போகச்செய்ய எடுத்தது வாமன அவதா ரம்.

தன் பக்தன் பிரகலாதனைத் துன்பு றுத்திய இரண்யகசிபுவைக் கொ ல்வதற்காக எடுத்தது நரசிம்ம அவ தாரம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வனாக ப் பிறந்து, 21 தலைமுறை க்ஷத்திரி யர்களை அழிக்க எடுத்தது பரசு ராம அவதாரம். இராவணன், கும்ப கர்ணன் மற்றும் அரக்கர்களைக் கொன்று, முனிவர்களைக் காப்பாற்றி சத்தியத்தை நிலைநாட்டுவத ற்காக எடுத்தது ராம அவதாரம். கம்சன், சிசுபாலன், தந்த வக்ரன் முத லிய அரக்கர்கள் நீண்டநாள் வாழ்ந்ததனால், அவர்களைக் கொன்று பூமி பாரத்தைக் குறைக்க எடுத்தது பலராம ஸ்ரீகிருஷ்ண அவதாரங்க ள். கலியுகத்தில் அதர்மம் மேலிட் டு தர்மம் அழியும்போது அந்த தர்ம த்தை மறுபடியும் நிலை நாட்ட எடு க்க இருப்பது கல்கி அவதாரம்.
மற்ற அவதாரங்கள்: பிரம்மச்சரிய த்தை அனுஷ்டிக்கும் விரதத்தை விளக்கிக் காட்ட, நான்முகனை சரீரமாகக் கொண்டு அவரது புத்தி ரர்களாக அவதரித்தவர்கள் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சு ஜாத (நால்வர்) அவதாரம். பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளி வந்த போது, அதை பாத்திரத்தில் எடுத்து தேவர்களிடம் கொடுப்பதற்காக எடுத்தது தன்வந்திரி அவதாரம். அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகத் தோன்றி, பிரகலாதனுக்கும், அலர்க்கனுக்கு ம் உபதேசிக்க எடுத்தது தத்தாத் ரேயர் அவதாரம். வேதங்கள் மிக வும் விஸ் தாரமாய் இருந்ததால், அவற்றை நான்காக வகுத்து பரவ ச் செய்யும் பொருட்டும், தருமங்களை எல்லாருக்கும் உபதேசிக்கும் பொருட்டும் எடுத்தது வியாச அவதாரம். புலனடக்கம் செய்து தவமி யற்றுவது எப்படி என்பதை நிரூபிக்க எடுத்தது நர- நாராயணர்களின் அவதாரம். பக்தியே முக்கியம் என்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தை விள க்குவதற் காக எடுத்தது நாரதர் அவதாரம். தன் தாய்க்கு நற்கதியடை யும் வழிகளை உபதேசிக்க எடுத்தது கபில அவதாரம். ஒரு தேசத் தை நன்றாக ஆளும் விதத்தை ருசி என்னும் முனிவருக்கு விளக்கிக் கூற எடுத்தது யக்ஞ அவதாரம். ஸ்வாயம்பு மனுவின் பேரனுக்கு புத்திரனாகப் பிறந்து, தருமங்களை நிலை நாட்ட எடுத்தது ரிஷபதே வ அவதாரம். அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட எடுத்தது மோகினி அவதாரம். தவ முனிவர்களின் வேண்டு கோளுக்கிணங்க கொடியவனான வேனனை அழிக்க எடுத்தது பிரு து அவதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக