தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஜூலை, 2013

பெண்ணின் பல பரிமாணங்கள்

விஞ்ஞானரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சொல்வது போல் பெண்ணால் வலியை அதிகமாக தாங்க முடியும்.

தான் இயற்கையாக வலிகளை தாங்க வேண்டியிருப்பதால் ஆண்களுக்கு செயற்கையாக வலி தருகிறாள் பெண்!!முன்பு கல்யாணமாகாத பெண்கள் காதல் வழியே வலியை  கொடுத்தனர்,அதனால் பெற்றவரும் வலி பெற்றனர்!!இன்றோ கணவனுக்கும் வலி கொடுக்கின்றனர் கள்ளக்காதலில் ஈடுபட்டு!!(வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கும்,இல்லை என்றால் எதற்கு பிறர் மனை கவர்தல் சொல்கிறார்!!வாசுகி அம்மா எப்படியோ?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக