தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 28, 2013

உண்மையான ஆத்மா பவித்ரமான பரமாத்துமா மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா...நாறியது காந்தி புகழ்!!




மகாத்மா காந்தி பற்றி வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது

உண்மையான ஆத்மா
பவித்ரமான பரமாத்துமா
மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா...நாறியது காந்தி புகழ்!!

மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது..இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்..காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்....அணைப்பார்.. சில்மிசம் செய்வார்..பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்...பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத்திருக்கிறார்..தன்னை தினசரி ஒரு பெண் குளிப்பாட்ட வேண்டும் என சொல்லி இருக்கிறார்...குளிப்பட்டும் அந்த பெண் உடையில்லாமல் இருக்க வேண்டும்..அப்படி குளிப்பாட்டிய சுசீலா நாயர் காந்தி இறந்தபின் சுதந்திர இந்தியாவில் இரு முறை சுகாதார மந்திரியாக இருந்தார்....பிரம்மச்சர்ய டெஸ்டை பென்களிடம் காட்டிய காந்தி ஆண்களிடம் காட்டவில்லை..இவருக்கு இந்த பரிசோதனை செய்யதான் நேரம் இருந்தது இதனால்தான் சுதந்திரத்தை வாங்கி தருவதிலும் நேரம் கடத்தினார்...பேச்சுவார்த்தை நடத்தி இருந்தா எப்போதோ சுதந்திரம் கிடைச்சிருக்கும்..காந்தியின் பாலுணர்வு பரிசோதனையை .. கண்டித்து மொரார்ஜி தேசாயும்,வல்லபாய் பட்டேலும் உடனே இதை நிறுத்தும்படி காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்..இது இன்னும் ஆவண கப்பகத்தில் இருக்கிறது..சரி இந்த தகவல்கள் எப்படி வெளிவந்தது..? காந்தி இரு பெண்களை தாங்கி நிற்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்திருப்போம்...அந்த பெண்களில் ஒருவர்தான் மனுப்பெண்...அவரது...டைரி இப்போது இந்தியா டுடேவுக்கு கிடைத்திருக்கிறது மொத்தம் 14 டைரி..எல்லாமே பாபுவின் லீலைகள் தான்....பாபு..? அதான் நம்ம மகாத்மா..!

No comments:

Post a Comment