தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஜூன், 2013

சித்தர்கள் சொன்ன இறை மறுப்பு போலிருக்கும் இறை மார்க்கம்!


நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவ வாக்கியர்-


“நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்

நூறு கோடி நாள் இருந்தும் ஓதினாலும் அது என்ன பயன்?”



“சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்

சேமமாக ஓதினும் சிவனை(ஜீவனை) நீர் அறிகிலீர்”


-ஸ்ரீ மச்சமுனி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக