தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஜூன், 2013

ஆண் பெண் குறிகளை இணைத்து வணங்க காரணம் என்ன??ஆகமவிதி யாருக்கு உரியது??


இராமலிங்க அடிகளாரே சொல்கிறார்...வேதமே சொல்கிறது..தாத்தாச்சாரியாரும் சொல்கிறார்...வேதத்தில் உருவ வழிபாடே கிடையாது..கடவுளுக்கு உருவமே கிடையாது..அதான் போட்டிருக்கோமே...படிக்கிறது இல்லை..போலிருக்கு..

சரி நீ தான் அதை படிக்கலையே எதுக்கு உனக்கு சீர்திருத்தம்?

என்ன சொல்ல வரே..உன் மதத்துக்கு வர சொல்றியா? எவன்னா வருவானா? இதுவரைக்கும் இணையத்தில எவன் வந்திருக்கான்? 

காட்டு!

முஸ்லீம் மதத்திலேயிருந்தும் இங்கே வர்றாங்க..பிரான்சிலேயிருந்தும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு வர்றான்யா...

மதம் என்பது பல விஷயங்கள் கடந்தது..

உன் மதமே இன்னும் சீரடையலை அதை சண்டை போட்டுகிட்டு இருக்காங்க இதில இவங்க மதத்தில உனக்கென்ன? வேலை!

வேலை இருந்தா உன் மதத்தில் இருக்குப் அபயக் குரலை அல்லவா நீ கவனிக்க வேண்டும்.
(Yuvan Ambeth சிசுனத்தை பற்றி பார்ப்பனன் கட்டி விட்ட கட்டுக்கதை இது... ஆரியனுக்கும் லிங்க வளிபாட்டிர்க்கும் தொடர்பே இல்லை..
சிவம் + ஆளங்கம் = சிவலிங்கம்... பென்னுருப்பும் ஆனுருப்பும் சேர்ந்ததே சிவலிங்கம் என்பது உன்மை தான்.. ஆனால் அதர்க்கான விளக்கம் இந்த பதிவில் குறிப்பிட்டது போல் இல்லை.. தமிழர்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் வளக்கம் வுடையவர்கள்.. அவர்கள் தங்களுடைய பிறப்பிற்க்கு காரனமான உருப்புளை புனிதமாக கருதி சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்டனர்... இத்தகைய உன்மையை மறைத்து இடையில் வந்த ஆரியன் கட்டிவிட்ட கொச்சை கதை அது...... ஆரியர்கள் உருவ வளிபாட்டை உடையவர்கள் (முதலில் அவர்கள் நெருப்பை மட்டுமே வழிபட்டனர்).. தமிழர்கள் தான் நடு கல் மற்றும் சிவலிங்க வழிபாட்டின் மூலம் தங்கள் முன்னோர்ளை வழிபட்டனர்..........சிசுனம் என்பது நம்மை உருவாக்கிய முன்னோர்களை போற்றி உருவாக்கப்பட்ட்து இங்கே குறிப்பிட்டுள்ள பிறர் மனை நோக்கிய கதை கிடையாது...)
ஆமாம் உண்மை தான்..நிறைய விஷயம் இருக்கு...

ஆகம விதியை பின்பற்றுவதும்..பார்ப்பனனுக்கு தீட்சை அளிப்பதுமே திராவிடனுக்கு உரியவை...

அரச்கராவதற்கும் அவனுக்கு உரிமை உண்டு...பார்ப்பனனுக்கு மனுஸ்மிருதி + புராணங்களை வாசிக்க உரிமை உடை்யவன்...

இப்படிப்பட்டவர்கள் திராவிடனிடம் தீட்சை பெற வேண்டும் அப்படி பெற்றால் தான் கோயில் அரச்சகப் பணியே மேற்கொள்ள முடியும்...

பார்ப்பனன் என்ற தொழிலையே முன்பு தமிழன் பார்த்து வந்ததது தான்..அது வடபுலத்தார் வருகையால் வடபுலத்து பார்ப்பனர் வருகையால் இதன் செல்வாக்கை அறிந்து இடம் மாற்றிக் கொண்டனர்.

தமிழர்களிடமிருந்து பார்ப்பனர் தொழில் பிடுங்கப்பட்டது. 

இதெல்லாம் வரலாறு...

திருமூலரே பார்ப்பனனை அர்ச்சகராக இருக்க கூடாது என்று போராடி பாடல் எழுதியவர். பார்ப்பனன் அர்ச்சகாராக இருந்தாலும் நாடு சீர் கேடு அடையும் என்று..ஆகையால் இது பல ஆண்டுகள் போராட்டம்.
(Yuvan Ambeth பன்னிரு திருமுறைகளை எழுதியவர்களில் திருமூலர் தனித்துவம் வாய்ந்தவர்.. ஏனைய 26 பேரும் சாதாரன மானுடர்கள்.. மூலன் எனப்படும் திருமூலர் மட்டுமே சித்தன்... இவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது...)

இந்து மக்கள் என்பது யார் என்பது தான் கேள்வியே? அது ஒரு ஜாதியினர் வைத்துக் கொண்டு செய்வது இந்து மதக் கோட்பாடு ஆகாது...

மனுஸ்மிருதியும்+ புராணங்களையும் வாசிப்பதற்கு தகுதியுடையவர்களே பார்ப்பனர்கள் தான் என்று மதம் வகுத்திருக்கும் போது...அது பார்ப்பனர்கள் கைகளில் வைத்திருப்பது என்பதாகிவிட்டது.

அதாவது மூன்று சதவீதம்..பல கடவுள்கள் புராணங்களால் வடபுலத்து..ஏன்? இறக்குமதியான கடவுள்களாகவும் மாறிவிட்டது. துர்கை எல்லாம் இங்குள்ள கடவுள்கள் கிடையாது. 

புராணங்களை இயற்றியவர்கள் இப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்துக் கொண்டனர்.

ஆனால் இப்படி எழுதி வைத்துக் கொண்டதையும் அவர்களால் முழுமையாக பின் பற்ற முடியவில்லை பல சண்டைகள் வலுத்தது. ஆதி சங்கரர் பின்பற்றியது புத்தரின் கொள்கைகளை...அத்வைதம்...ஆக இப்படி கொள்கைகளை மாற்றிக் கொண்டனர்.

இதை எல்லாம் பெரும்பான்மை சமூகங்களால் மதத்தை படிக்காமல்...படிப்பு என்பதே இல்லாமல் இருந்த மக்களால் எதிர்க்க முடியவில்லை.

அவர்களுக்கு அரசன் துணையிருந்தான் ஆதலால் பார்ப்பனர்களை எதிர்க்க முடியவில்லை. எதிர்த்தால் அரசனிடம் முறையிடுவார்கள். பாரப்பனனை எதிர்த்தால் நாடு அழியும் என்று எழுதிவைத்து அரசனை மிரட்டினார்கள் அதனால் அரசனால் மதகுருமார்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அண்டிப் பிழைத்து தானே ஆகவேண்டும் என்பதால் ஆகம விதி்களை மட்டும் பிடுங்காமல் விட்டு வைத்திருந்தான். அதை திராவிடர்கள் வைத்திருந்தனர். கோ்யில்களில் திராவிடர்கள் தான் அர்ச்சகர்களாக இருந்தனர். ஆகம விதி கோயில்களில் அர்ச்சகம் பண்ண பார்ப்பனர்கள் விரும்பியதால் திராவிடனிடம் தீட்சை பெற்று அர்ச்சகர்களாக மாறினர்.

அர்ச்சகப் பணி தொடர்ந்து ஒரே பிரிவினரால் மட்டுமே பண்ணப்படும். அந்த சாதியினர் மறைந்துவிட்டால் அந்த ஜாதியினருக்கு வாரிசு இல்லை என்றால் அது வேறு ஒருவருக்கு தீட்சை கொடுத்து மாற்றப்படும். அப்படி பார்ப்பனன்களும் திராவிடர்களிடமிருந்து அர்ச்சகப் பணியை பிடுங்கி கொண்டனர்.

இவை எல்லாம் ஒரு மகாணத்துக்குள்ளேயே ஒரு நிலப்பரப்புக் குளஎஎளேயே இருந்தால் அதிகாரம் நம் கைக்கு வராது..என்று கதைகளை எல்லாம் மாற்றி மாற்றி எழுதிக்்கொண்டனர்...இதை எல்லாம் எப்படி? தட்டிக் கேட்பார்கள்...இதற்கும் தீட்டு...கெட்டது நடக்கும் என்று படிப்படியாக கடவுள்களுக்கு தவறான கதைகள் புகுத்தப்பட்டுது ..புது புது கடவுள்களும் இங்கு நுழைக்கப்பட்டது.

திராவிடக் கடவுள்கள் என்பது சிவனும் சக்தியும் தான்..அதனால் தான் அரக்கர்கள், அசுரர்கள் அனைவரும் சிவனை வணங்குபவராகவே காட்டுவார்கள்.

ஜாதிக் கோயில் அர்ச்சகப் பணிகளில் இன்றளவும் ஜாதிப் பிரிவினர் செய்து கொண்டு வருகின்றனர். பறையர் இனப் பிரிவில் ஒரு பிரிவினர் தான் வள்ளுவப் பிரிவு...அதாவது அது அரச்சகப் பிரிவு அவர்கள் கிராமக் கோயில்களை நிருவகிப்பர்...அந்த கோயில்களில் அர்ச்சகப் பணிகளை மேற்கொள்வார்கள்.

கோயில்களில் சேர்க்கவில்லை அதை பார்ப்பனன் பிடுங்கி கொண்டதால் அவரவர் தனித்தனி கோயில்களை அமைத்துக் கொண்டனர்.

இவை எல்லாமே இந்து மதம் தான். ஆனால் அந்தக் கோயில்களில் வாழ்ந்த மனிதர்களையே தெய்வங்களாக சிலைகளாக வைத்து வணங்கினர். அம்மன் வழிபாடு...

இவை எல்லாம் வாழ்ந்த மனிதர்களை தியாகம் செய்த பெண்களை வைத்து வணங்குவது. பெரும்பாலும் தமிழர்களின் வழிபாட்டில் வாழ்ந்த மனிதர்களை வணங்குவது தான்.

கண்ணகிக்கு கோயில் இருப்பதும் இப்படித்தான். பல கோயில்களில் வாரிசு இல்லாமல் அந்தப் பணியை சும்மா இருக்கும் பார்ப்பனனிடமும் கொடுத்து விடுவது உண்டு. இப்படி படிப்படியாக அரச்சகப் பணி பார்ப்பனன் கையில் போய்விட்டது.

இப்போது யாரையும் சேர்க்க மாட்டேன் என்று எதிர்க்கிறான்.


ஆனால் உச்சநீதிமன்றம் அர்ச்சகப் பணி ஒன்றும் உயர்வானது என்று எல்லாம் பார்க்க முடியாது ஒரு ஜாதிப் பிரிவுக்கு என்று ஒதுக்க முடியாது..

அது கோயில்களில் இருக்கும் அறங்காவலர் பணி, காசாளர் என பலப் பிரிவு பணியாளர்கள் இருப்பார்கள் அது போ்ன்றது தான் அர்ச்சப் பணி
யும் அதை ஜாதிப் பிரிவுக்கு மட்டும் என்று கோர முடியாது என்று தீர்ப்பளித்துவிட்டது.

ஆனாலும் ஆகம விதி என்று பொய் புளுகி அதை பிடுங்கப் பார்க்கின்றனர்.

ஆகம விதியே திராவிடனுக்கு சொந்தமானது..மனுஸ்மிருதியும்+புராணங்களையும் வாசிக்காதவர்கள் வைத்திருப்பது ஆகம விதி...அது பார்ப்பனரல்லாதவருக்கே சொந்தம் இப்படித்தான் கோயில் ்நிர்வாகங்களை கிருத்துவ அமைப்பிலிருந்து ஆங்கிலேயன் வழங்கும் போது வழங்கிவிட்டுப் போனான்...

இன்னும் சொல்லப் போனால் இந்த அர்ச்சகப் பணியே வந்தது ஆங்கிலேயனால் தான் கிருத்துவ மிஷனரியினால் தான். இல்லாவி்ட்டால் வந்திருக்காது. ஆங்கில அரசின் கட்டுப்பாட்டிலும் அதற்கு முன் முகாலயர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்த இந்து கோயில் நிர்வாகம், இந்து சமய மக்கள் அனைவருக்கும் பொதுவாக கூப்பிட்டு வழங்கிவிட்டுப் போனான்...

ஏன் என்றால், கிருத்துவ மிஷன் ஆங்கிலேயரை கண்டித்தது...நம்முடைய மதம் கிருத்துவம் ஆகையால் நீங்கள் இந்து கோயில் நிர்வாகத்தை வைத்திருக்க கூடாது என்று நெருக்குதல் கொடுத்தது. ஆகையால் அதை இந்து சமயத்தாரிட்மே சமத்துவமாக 1862 இல் வழங்கிவிட்டனர்.

அதன்படி வழிபாட்டுச் சட்டமும் இயற்றப்பட்டது..அதில் இவர்களுக்குத் தான் உரிமை என்று எந்த விதியும் எழுதப்படவில்லை..ஆனால் இவர்கள் ஆசைப்பட்டனர். ஆங்கிலேயனிடம் அந்த பாச்சா பலிக்கவில்லை.

ஆனால் பார்ப்பனர்கள் படிப்படியாக அதை தனதாக்கி கொண்டனர்.


இன்னொன்றையும் முன் வைக்கின்றனர் அர்ச்சகப் பணியில் ஒன்றும் எல்லாப் பார்ப்பனர்களும் வரமுடியாது..விஸ்வ கர்மா பார்ப்பனர்கள் தான் ஆகையால் நாங்கள் கோறுவது ஆகம விதி சார்ந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குத்தான் என்றும் கூறுகின்றனர்.

ஆகம விதியே திராவிட்னுக்கு சொந
்தமாக இருக்கும் போது அவர்களிடம் தீட்சை பெறாமல் அர்ச்சகராக முடியாது என்ற விதி இருக்கும் போது எப்படி? பார்ப்பனன் நான் தான் ஆகம விதிக்கு சொந்தக்காரன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?


தென்னிந்தியாவில் தான் ஆகம விதிகள் படி கட்டப்பட்ட கோயில்கள் அதாவது தமிழகத்தில் அதிகமாக உள்ளது..பிற தென் மாநிலங்களிலும் உள்ளது..முன்பு அனைத்து மாநிலங்களும் ஒன்னு தானே..

ஆனால் வடபுலத்து கோயில்கள் ஆகம விதிப்படி கட்டப்படவில்லை பல கோயில்கள் அழிந்துவிட்டு ம
ீண்டும் புதுப்பிக்கப்பட்ட கோயில்கள் அதாவது முகலாயப் படை எடுப்பு என்று வந்து பல கோயில்கள் அழிக்கப்பட்டு விட்டன அது மீண்டும் கட்டப்பட்டது. அது ஆகம விதிப்படி இருக்காது...

உதாரணம் காசி விசுவநாதர் அங்கே யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம்...

இதையும் அவர்கள் முன்வைக்கின்றனர். எப்படி இருந்தாலும் ஆகம விதி திராவிடர்களுக்கு சொந்தமானது...திராவிடர்களே ஆகம விதிப்படி கோயில்களை கட்டியதும் தெரிய வருகிறது இப்படி இருக்கையில் இப்போது அந்த ஆகம விதியை தனக்கு சொந்தம் ஆ்கையால் நாங்கள் மட்டுமே அர்ச்சகம் செய்ய உரிமை பெற்றவர் என்று கூக்குரல் இடுகின்றனர்.

நீதிமன்றமே ஆகம விதிகளில் குறைபாடு இருந்தால் முறையிடுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறது. ஆனால் இவன்கள் பணியை செய்யவிடாமல் இப்போதே குதிக்கின்றனர்.

அரச்சகப் பணி நம்மிணம் இருக்க வேண்டும் கோயில்கள் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெறித்தனமான சூட்சுமமான செயல்களே இவைகள்.

ஒரு நிர்வாகம் சமமாகப் போனால் அதில் சீர்திருத்தம் வரும். ஒருவ்ரும் அடுத்தவருக்கு பயந்து ஒழுக்கத்துடன் இருப்பார்கள். அவன் காட்டிக் கொடுத்துவிடுவான் என்ற பயம் இருக்கும். மதத்தில் இருக்கும் ஆபாசங்கள் நீக்கப்படும். படிப்படியாக மதம் தூய்மை அடையும்.

ஒருவர் வைத்துக் கொண்டிருப்பதால் அங்கே அதிக அட்டூழியங்கள் நடைபெறுகிறது. பழனிக் கோயிலில் பார்த்தால் என்ன நடக்கிறது என்று புரியும். ஏன்? அனைத்துக் கோயில்களிலும் என்ன நடக்கிறது என்பது புரியும்?

கடவுள் முன்னாடியே ்லஞ்சம் வாங்கிறான்..மாலைக்கு 400 ரூபா்ய்...ஸ்பெஷல் மந்திரத்துக்கு இவ்வளவு என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கிறான்கள்.

கடவுள் என்ன செய்யப் போகிறார் என்ற தைரியம்? இதெல்லாம் களையப்பட வேண்டும் என்றால் மதம் சமத்துவமானதாக மாறவேண்டும். அதற்காகவே நாங்கள் போராடுகிறோம்.

கடவுளர் தலைவன் on facebook!

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 15
===================

மதுவும், வட்டியும், பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?
சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்த்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?
நிச்சயமாக அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இத்தகைய விவாதங்களை பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இஸ்லாமின் முரண்பாடுகளையும், முட்டாள்த்தனங்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினாலும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரே பதில் “அல்லாஹ்வின் கடும்கோபத்திற்கு ஆளாக வேண்டாம்” என்பதுதான்.
இன்று இஸ்லாமிய பெண்கள் திரைக்குப் பின்னால் வாழ்வதற்கும் “பர்தா” என்ற திரைகளுடன் நடமாடுவதற்கும் உமர் பின் கத்தாப்பின் நச்சரிப்பு மட்டுமே காரணம் என்பதை முன்பே கண்டோம். பெண்களின் ஒழுக்கத்திற்காகவும் கண்ணியத்தை காப்பாற்றவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் வற்புறுத்தியவரின் ஒழுக்கத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Ibn Sa’d, volume 2, Page 438
Narrated Umar
From “A slave girl passed by me who attracted me, and I cohabited with her while I was fasting”.
(உமர் பின் கத்தாப் கூறுகிறார்: என்னைக் கடந்து சென்ற அடிமைப் பெண்களில் ஒருத்தி (அழகால்) என்னை ஈர்த்ததாள் நான் நோன்பு வைத்திருந்த பொழுதும், அவளுடன் கலவியில் ஈடுபட்டேன்.)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் அழகான பெண்ணைக் கண்டிருக்கிறார். உடனே அவளைத் தனது இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த அடிமைப்பெண் உமர் பின் கத்தாப்பின் மனைவி என்றோ, பிற்காலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் எந்த குறிப்புகளும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அழகானவளைப் பார்த்தேன் வேலையை முடித்தேன்.
நோன்பின் கதி? அதோ கதி…!
முஹம்மது நபியின் காலத்திலும், அவருக்கு பிறகும் பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கருப்பின அடிமைகளை விற்கும், விற்பனைச் சந்தை கிபி 1960 வரையிலும் மக்காவில் இருந்துள்ளது. ஆனால் அரேபிய தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதே போல அமெரிக்காவிற்கும் ஆப்ரிக்க கருப்பின அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு பல்கிப் பெருகி ஒரு பெரும் சமுதாயமாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் அடிமைகளாக இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட நைஜிரியா, தான்ஸானியாவைச் சேர்ந்த ஆப்ரிக்க பழங்குடி கருப்பின மக்கள் மக்கள் குஜராத் மாநிலத்தில் வசிப்பதை இன்றும் காணலாம்.
அரேபியாவிலிருந்து கருப்பின மக்கள் விரட்டியடிக்கப்படவுமில்லை. அரேபிய தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
அடிமைப் பெண்களை, தங்களது பாலியல் தேவைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்ட மிருகங்கள், ஆண் அடிமைகளின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளுக்கு இன்றும் கிராமப்பகுதிகளில் “காயடிப்பதைப்” போன்று ஆண் அடிமைகளின் விதைகளை அடித்து மலடுகளாக ஆக்கிவிட்டனர். இப்பொழுது உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழலாம். இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகளாக எஜமானர்களின் காலடியிலேயே ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? வாழ விரும்பினால் எங்காவது ஓடிப்போக வேண்டியதுதானே?

முஸ்லீம் ஹதீஸ் எண்: 101, அத்தியாயம்: 1, பாடம்: 1.31 அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).
“தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 102, அத்தியாயம்: 1, பாடம்: 1.31, அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).
“(தன் எஜமானிடமிருந்து) ஓடிப் போன அடிமைக்கான (இறைவனின்) அடைக்கலம் நீங்கிவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

சிந்தித்துப்பாருங்கள், அடிமை ஒடிப்போவதற்கும் இறைமறுப்பிற்கும் என்ன தொடர்பு?

புஹாரி ஹதீஸ்: 2534
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.

சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான்.
விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!

புஹாரி ஹதீஸ் : 6837
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.
ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?
அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.

Malik’s Muwatta:Book 28, Number 28.15.38:
Yahya related to me from Malik from Ibrahim ibn Abi Abla from Abd al-Malik ibn Marwan that he gave a slave-girl to a friend of his, and later asked him about her. He said, “I intended to give her to my son to do such-and-such with her.” Abd al-Malik said, “Marwan was more scrupulous than you. He gave a slave-girl to his son, and then he said, ‘Do not go near her, for I have seen her leg uncovered. “
(நண்பருக்கு கொடுத்த அடிமைப் பெண்ணைப் பற்றி கேட்கையில், அவர் அந்த பெண்ணை, ‘கசமுச’ செய்ய தன் மகனுக்கு அளிப்பதற்காக திட்டமிட்டிருப்பதாக கூறும் ஒருசெய்தி)

இவ்வாறாக அடிமைப்பெண்களை விரும்பியவர்களுக்கு வழங்கலாம். முஹம்மது நபிக்கு எகிப்திய ஆட்சியாளர், மரியத்துல் கிப்தியா, ஷிரின் என்று இரண்டு பெண்களை பரிசாக வழங்கியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மனைவிகளோ, அடிமைப் பெண்களோ இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது?
அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.
போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. சஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில் அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.
ஆண்கள், மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தா/ ஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார். எனவே கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?

புகாரி ஹதீஸ் -5116
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 5116,5117,5118,5119)

பின் நாளில் முஹம்மது நபி அவர்கள் அல்முத்ஆ திருமணத்தை தடை செய்தார் என்று ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -5115
முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது
எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அல்முத்ஆ) தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று சொன்னார்கள்.

அலீ அவர்களின் பெயரால் புனையப்பட்டதாகக் கூறி இந்த ஹதீஸை ஷியாக்கள் அடியோடு மறுக்கின்றனர். கீழே காணும் இந்த ஹதீஸ் மக்கா வெற்றியின் பொழுது நிகழ்ந்தது, முஹம்மது நபியின் அனுமதியோடு அங்கு அல்முத்ஆ திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. அதாவது மேற்கூறிய கைபர் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது

Sahih Muslim Book 008, Number 3253:
Rabi’ b. Sabra reported that his father went on an expedition with Allah’s Messenger (may peace be upon him) during the Victory of Mecca, and we stayed there for fifteen days (i. e. for thirteen full days and a day and a night), and Allah’s Messenger (may peace be upon him) permitted us to contract temporary marriage with women. So I and another person of my tribe went out, and I was more handsome than he, whereas he was almost ugly. Each one of us had a cloaks, my cloak was worn out, whereas the cloak of my cousin was quite new. As we reached the lower or the upper side of Mecca, we came across a young woman like a young smart long-necked she-camel. We said: Is it possible that one of us may contract temporary marriage with you? She said: What will you give me as a dower? Each one of us spread his cloak. She began to cast a glance on both the persons. My companion also looked at her when she was casting a glance at her side and he said: This cloak of his is worn out, whereas my cloak is quite new. She, however, said twice or thrice: There is no harm in (accepting) this cloak (the old one). So I contracted temporary marriage with her, and I did not come out (of this) until Allah’s Messenger (may peace be upon him) declared it forbidden.

அல்முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டதாகவும், பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தடை செய்யப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் பல செய்திகள் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அன்றைய காலத்தில் அல்முத்ஆ திருமணம் நடை முறையில் இருந்ததென்பதும், தடை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதரங்களில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
போர் காலங்களில் சஹாபக்களின் மனைவியர்களும்தான் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். “அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.
அல்முத்ஆ திருமணம் என்பது விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா?அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?
மது அருந்துவது இனி முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று ஓரேஅடியாக தடை செய்தால் மனிதர்கள் “நாங்கள் ஒருபோதும் மது அருந்துவதை கைவிடமாட்டோம்” என்றும், விபச்சாரத்திற்கு தடைவித்தால், “நாங்கள் ஒரு போதும் விபச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டோம்” என்றும் கூறி மறுத்து விடுவார்களாம் எனவேதான் படிப்படியாக தடைவிதிக்கப்பட்டது. என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.
முதலில் அந்த ஹலாலான விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும்? பின் நாளில் ஏன் தடைசெய்ய வேண்டும்?
அந்தந்த காலகட்டத்தில் தேவைக்கேற்ப புதிய வழிமுறைகள் அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள். யாருடைய தேவைக்கு? முஹம்மது நபி அவர்களின் தேவைகளுக்காகவா அல்லது மனிதர்களின் தேவைகளுக்காகவா?
புஹாரியின் ஹதீஸ், முஸ்லீம்கள் தங்களது அரசாட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகே, முத்ஆ திருமணங்கள் கியாமத் நாள்வரையிலும் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறது. இதை கவனித்தால் இதில் மறைந்துள்ள சூழ்சியை நீங்களே அறியலாம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்,
முத்ஆ திருமணங்கள் முதலில் ஏன் அனுமதிக்கப்பட்டது?
முஹம்மது நபி தனது படையினர் போரில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க எல்லா வழிகளிலும் உற்சாகப்படுத்தினார். பலதாரமணம், அளவில்லா அடிமைப் பெண்களுடன் கூடி மகிழ அனுமதி, எதிரிகளின் பெண்களையும், செல்வங்களையும் சூறையாடுதல், சொர்க்கம், ஹூருலீன் கன்னியர்களுடன் சல்லாபம், நரகம் என்று நியாய அநியாயங்களையும் ஒழுக்க முறைகளையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெற்றியை வெறித்தனமாக அடைவதற்கு பல வழிகளிலும் உற்சாகப்படுத்தினார் அவற்றில் ஒரு வழிமுறையே இந்த முத்ஆ திருமணங்கள். தனது தேவை முடிவடைந்ததும் தடைசெய்து விட்டார்.
வஹீ எனப்படும் முறையில் வெளியான குர்ஆன் வசனங்களையும் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பொழுது, இவைகள் சர்வ வல்லமையுடையவன் என்று போற்றப்படும் இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது எனத் தோன்றியது. ஏகத்துவ செய்தியை மக்களிடையே கூறுவதற்கு, இனப்படுகொலைகளும், கொள்ளையடித்தலும், கற்பழிப்பதலும், விபச்சாரம் செய்ய அனுமதித்தலும், வாக்குறுதிகளை மீறி பொய் சொல்லி ஏமாற்றுதலுக்கும் (தக்கியா-புனிதமோசடி) அவசியம் என்ன? இவைகளை முன்னின்று செய்வதற்கும் இறைத்தூதர் என்றொருவர் தேவையா? இவர் கூறும் அக்கிரமங்களை வேதவாக்கு என்று நம்ப வேண்டும். மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்…?
நல்ல வேடிக்கை இது …!
முஹம்மது தனது மிகக் கீழ்த்தரமான எண்ணங்களையும்விருப்பங்களையும் அல்லாஹ்வின் வேதவாக்கு எனக் கூறி நிறைவேற்றிக் கொண்டார்
குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?
குர்ஆன் எவ்விதமான முரண்பாடுகளுமற்றது மிகத் தெளிவானது முன்னறிவிப்புகள் நிறைந்தது இதுவே குர்ஆன் இறைவனின் சொல் என்பதற்கான நிரூபனம் என்று, இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் நினைவிற்கு வந்தது. எனவே குர்ஆனின் மேலும் சில பகுதிகளையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக