தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்….

27.12.2014 சனிக்கிழமை (27) வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன், 3ஏ பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.


jaaa-Studn
http://www.jvpnews.com/srilanka/91902.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக