தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 டிசம்பர், 2014

உண்மையான அன்பு எங்கோ, அளவு கடந்த நம்பிக்கையும் அங்கே..

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொன்னார் " என் கையை கெட்டியமாக பிடித்துக்
கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.
உடனே, மகள் சொன்னால் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகிங்க பா".
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்றார் தந்தை?
நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால்
கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என்
கையை விடமாட்டீர்கள் அப்பா என்றால் மகள்.
உண்மையான அன்பு எங்கோ, அளவு கடந்த
நம்பிக்கையும் அங்கே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக