தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, December 21, 2014

மறைக்கபட்ட தமிழர் வரலாறு ..!

தமிழா உனது  பெருமைகளை  வரலாறுகளை  நீ  அறியாததால்  தான்  தமிழன்  தாழ்ந்தான்  .தமிழில்  என்ன இருக்கிறது  என்று திரும்ப  திரும்ப  கேட்டு தமிழில்

 உருப்படியாக  ஒன்றும் இல்லாததை போன்ற  பிரமைகளை  உருவாக்கி தமிழ் இலக்கியங்களை  தமிழ் பகைவர்கள் இருட்டடிப்பு  செய்தனர் .இவர்களை  எல்லாம்  தலைவர்களாக  ஏற்றதால் தான் தமிழன்  தாழ்ந்தான்.பழந்தமிழ் இலக்கியங்களை  ஆய்வு  நோக்கில்  படியுங்கள் அவை  தரும் செய்திகள் ஏராளம் .அவை  நமக்கு  புதிய  சிந்தனைகளை  துண்டும் .மேலும் எமது  அறிவு  விருத்திக்கும்  உதவும் .பெண்களே தொலைகாச்சி  கயவர்களின் மெகா தொடர்களில் உங்களின் பொன்னானா  நேரத்தை  வீணடிக்காதீர்கள் .தீய  சிந்தனைகளை  கொண்டு பின்னப்படும்  அக்கதைகளை எம்முள்  தீமையை  புகுத்துகின்றன .நாள்தோறும் நல்லதையே  நினைப்பவர்கள்  தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லதையே  நினைப்பார்கள் .எனவே  நல்ல  வழிகளில்  உங்களின்  நேரத்தை  களியுங்கள் .தமிழ்  இலக்கியங்களை  படியுங்கள் .தகுதியுள்ள  மனிதர்களாக  வாழுங்கள் .பழந்தமிழ்  இலக்கியங்கள்  எமது அறிவு  ஆழிகள்.அவற்றில்  முச்சு  கட்டி  முழ்குங்கள் ,முத்தெடுங்கள்.

http://tamilsiragukal.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%
E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/

No comments:

Post a Comment