தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

முதற்குடி தமிழ் என்றால் இது எப்படி சாத்தியம்?இவர்களே பொய்யர்களா??


ஆரிய வந்தேறிகூட்டங்களால் எம் பூர்விகம்,மொழி என அனைத்தும் சிதைக்கப்பட்டு ஏதிலிகளாகவும் அடிமைகளாகவும் வாழ்கிறோம்.

எவ்வித நிலத்தொடர்பும் இல்லாமல் எவ்வாறு ஆரிய மொழி சார்ந்த சிங்களம் ஈழத்திற்கு வந்திருக்கும் அதற்கு இப்புககைப்படம் மிகப்பெரிய ஊதாரணம். நிலம் பூர்விகம் அனைத்திலும் பாரதம்,ஈழம் இரண்டும் தமிழர் சொத்து. கைபர் பள்ளத்தாக்கினூடாக வந்த ஆரிய வந்தேரிக்கூட்டங்கள் எங்கள் மொழி,கலாச்சாரம்,பூர்விக நிலங்கள் என்று அனைத்தையும் ஆக்கிரமித்து தமிழ் மொழியினுள் ஆரிய மொழியை திணித்து தமிழை ஐந்து மொழியாக பிழவு படுத்தி திராவிடம் என்ற ஒரு குழுவை உருவாகினார்கள். இந்த கைபர் பள்ளத்தாக்கினூடாக வந்த ஆரியக்கூட்டங்கள். அதன் பின் வடநாட்டில் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட ஆரிய வம்சாவழியை சேர்ந்த வியனும் அவனது 700 நட்பு உதவத்த கூட்டமும் அங்கிருத்து துரத்தி விடப்பட்டனர். அக்கூட்டமே இப்போது எம்மை ஈழத்தில் அடக்கி ஆழத்துடிக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக