தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

ஞானபூசை


சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்

சைவபேதவியல்

129. ஞானபூசை யென்பது என்ன?

ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை விதிப்படியே ஓதல், ஓதுவித்தல், அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல், கேட்டதைச் சிந்தித்தல் என்னும் ஐந்துமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக