ஆதி தமிழ் நாட்டில் எழுத்து வடிவங்களை எழுதுவதற்கு பயன் படுத்தப் பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சிதான் பல்வ வட்டேழுத்து என்றும் கூறுவார்கள். முன்பு இந்த வரிவடிவங்கள் சேர நாட்டில் தமிழ் எழுத்துக்கள் எழுதுவதற்கும் இன்றைய கேரள நாட்டில் பழைய மலையா
ளமும் இன்றைய நவின மலையா
ளமும் இந்த வரிவடிவங்களில் தான் இருந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக