தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

திருமணவீட்டில் தெருக்கூத்து!!

                                    
திருமணவீட்டில் தெருக்கூத்து ,கூத்தாடிகள் தானா தமிழர்??சேர,சோழ பாண்டிய பல்லவர் இறந்ததால் தப்பினர் இழிகுலத்தோர்!! 
இசையையே எங்கு எப்படியான இசையை பாடவேண்டும் என்று சிறப்பிக்கும் இனம் இன்று சின்னாபின்னமாகி சாவு வீட்டில் செய்வதை திருமண வீட்டிலும் தெருவில் செய்வதை சபையிலும் செய்து சிறுமையடைந்துள்ளதே!!தமிழன் எடுப்பார்கை பிள்ளைபோல,...வீட்டு வெத்திலைப் பெட்டி போலாகி கக்கூசில் வைத்து சாப்பிடுகிறான்,தெருவில் வைத்து உடலுறவு கொள்கிறான்,வீடியோ எடுத்து உலகுக்கு காட்டுகிறான்.பெருமை வேறு!!நாத்தம் தாங்கலை!!

                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக