தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

*சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால்*


வெடிக்காத தென்னம்பாளையின் உள்ளே உள்ள பருப்பை (அரிசி போன்று இருக்கும்) ஒரு கையளவு எடுத்து சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 5 - 7 நாட்கள் சாப்பிட்டால் எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக வெளி வந்து விடும். சாப்பிட்ட உடனே கடுமையான வலி முற்றிலும் குறைந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக