தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 ஆகஸ்ட், 2017

குழந்தை பெற்றுக்கொள்ள முடியலையா? வேறு பெண்ணை தேர்ந்தெடுக்கலாம்.! அதிசய கிராமம்!


திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் இருந்து வருகின்றது.
அதே போன்று இந்தியாவிலும் ஒரு கிராமம் திருமணம் செய்து கொள்ளாமலே யார் கூட வேண்டும் வாழ்ந்து கொள்ளலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கரசியா எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே தனக்கு யாரை பிடிக்குதோ அவர்களுடன் சேர்ந்து வாழலாம்.
அப்படி சேர்ந்து வாழும்போது குழந்தை பிறக்கவில்லை எனில் அந்த ஆண், வேறு ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவரிடம் உறவு வைத்து குழந்தை பெற்றுகொள்ளலாம்.
இது பற்றி அந்த கிராம வாசிகள் கூறியதாவது: நாங்கள் ஆயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் திருமணம் செய்து கொள்ளாமலேயே தங்களுக்கு பிடித்த ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.
இதனை நாங்கள் மூதாதையர்களிடம் இருந்து பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://www.canadamirror.com/world/04/137809

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக