தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 10, 2012

குதம்பை சித்தர்.



வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்பாருக்கு பட்டயம் எதுக்கடி? குதும்பாய் பட்டயம் எதுக்கடி?

மெய்பொருள் கண்டு விளங்க மெய்ஞானிக்கு கற்பங்கள் எதுக்கடி? குதும்பாய் கற்பங்கள் எதுக்கடி?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்கு கோலங்கள் எதுக்கடி? குதும்பாய் கோலங்கள் எதுக்கடி?

மாங்காய் பால் உண்டு மலைமேலிருப்பார்க்கு தேங்காய்பால் எதுக்கடி?குதும்பாய் தேங்காய்பால் எதுக்கடி?

தன்னை யறிந்து தலைவனை சேர்ந்தார்க்கு பின்னாசை எதுக்கடி?குதும்பாய் பின்னாசை எதுக்கடி? - குதம்பை சித்தர்.

No comments:

Post a Comment