முதலில் இரண்டு யானை அதன் பின் இரண்டு குதிரை
என அடுக்கடுக்காக வடிவமைக்கப்பட்ட பலகணி (ஜன்னல்) கருங்கல்லில் தான். இறைவனை வழிபட கோவிலுக்குள் செல்லும்போது அலைபாயும் மனதை அமைதிப்படுத்தவும், மற்ற சிந்தனைகளிலிருந்து முழுவதும் விடுபடவும், சிற்பங்களின் அற்புதங்களை காட்சியாக்கியுள்ளனர் .
வடித்தவர்கள் எவரும் பெயர் பொறிக்கவில்லை .
புகழ் வேண்டவில்லை. உங்கள் விழிகளின் வியப்பே
அவர்களுக்கு பாராட்டு. அதை கொடுக்க கூட மனமில்லாத அற்ப மனிதர்களாகி விட்டோமா ?
கருங்கல் பலகணிக்கு புகழ் பெற்றது
இடம் :கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக