தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

~பழந்தமிழர் போரியல்~



அனைத்து தமிழர்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை.
~பழந்தமிழர் போரியல்~

தமிழர் தொல்காப்பியக் காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர்.

"வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும்
தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய"
- தொல்காப்பியம், பொரு. மரபி. 628.

பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை:

௧) கரிப்படை (யானைப்படை),
௨) பரிப்படை (குதிரைப்படை),
௩) தேர்ப்படை,
௪) காலாட்படை.

முதன்மைக் கருவிகள்

௧) வாள்
௨) வில்
௩) வேல்

மற்றயவை

வளரி, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை.

"Follow us on Twitter @Tamizh_Payilvom"
https://twitter.com/Tamizh_Payilvom

"Join our blog"
www.tamizhlearners.blogspot.com
 — 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக