தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, March 30, 2013

சின் முத்திரை!



ஐம்பெரும் பூதங்களைத் தன்னகத்தே கொண்ட நம் உடல். இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் சம நிலையை இழக்கின்றது. நோய்க்காளாகின்றது. அந்தச் சமயங்களில் மேற்கண்ட முத்திரைகள் செய்யும் போது சமநிலையை இழக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் நுனியோடு ஒட்டி மற்ற மூன்று விரல்களையும் முன்நோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும்.தினமும் 10-15 நிமிடங்கள் வரை செய்யலாம். இதனைச் செய்வதற்குப் பிரத்தியேக ஆசனங்கள் எதுவும் தேவையில்லை. தரையில் அமர்ந்தருந்தவாறோ அல்லது நாற்காலியில் அமர்ந்தோ அவரவர் வசதிக்கேற்ப அமர்ந்து செய்யலாம்.
 
 பயன்கள்
இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் கோபம் குறையும்.
மனம் ஒன்றிணையும் ( concentration). இரத்த அழுத்தம் குறையும் (bp)
முத்திரைகளில் முக்கியமானது சின் முத்திரையாகும்

No comments:

Post a Comment