தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 மார்ச், 2013

சாவித்திரியின் கடைசி போட்டோ..


ஒரு தகுதி இல்லாதவனை தேர்த்து எடுத்ததை தவிர என்ன பாவம் செய்தாள்??? கடைசி காலத்தில் கோமாவில் விழுந்து துன்பபட ...
சாவித்திரிக்கு இருந்த வசதிக்கும் அழகுக்கும் அவர் ஜெமினியை உதறிவிட்டு வேறு ஒரு நல்ல வாழ்கையை தேர்ந்து எடுத்து இருக்கலாம். 

உண்மையாக நேசிப்பவர்களுக்கு எல்லாம் காலம் இந்த மாதிரியான தண்டனையை தான் கொடுக்குமா?

வேதனையுடன் சபிக்கின்றேன் இந்த மாதிரி ஏமாற்றும் ஆட்களுக்கு எல்லாம் எப்படி நல்ல சாவு வருகிறது???

சாவித்திரியின் கடைசி போட்டோ... :-( அந்த புட்டு கன்னம் எங்கே ???? கள்ளமில்லா சிரிப்பு எங்கே??? என்ன மாதிரியான நடிகை??? இப்படி ஒரு கதியா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக