தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 மார்ச், 2013

எம்.ஜி.ஆர் தன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் முதலீடாக போட்டு நாடோடி மன்னன் படத்தை தயாரித்தார் இதுவரை சம்பாதிச்ச பணத்தையெல்லாம் இப்படி முதலீடு செஞ்சிட்டீங்களெ படம் ஓடலைன்னா என்ன செய்வீங்க..என நண்பர் கேட்டபோது,இந்த படம் ஓடினா நான் மன்னன்..ஓடலைன்னா நான் நாடோடி என்றாராம்..அந்த படம் பட்டிதொட்டியெங்கும் வசூலை வாரி குவித்தது..சில நேரங்களில் நாம் ரிஸ்க் எடுத்தால்தான்..சாதிக்க முடியும்!!

1 கருத்து: