தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈழத்திர்கான முதல் விதையை விதைதவரின் பிறந்த தினம் இன்று......!!!


ஈழத்திர்கான முதல் விதையை விதைதவரின் பிறந்த தினம் இன்று......!!!


அன்னை மடியில் : மார்ச் 31, 1898

மண்ணின் மடியில் : ஏப்ரல் 26 1977 (அகவை 79)



ஈழத்துக்காந்தி சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் Q.C (எஸ்.ஜே.வி.செல்வநாயகம் Q.C), தந்தை செல்வா, இலங்கைத்தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர்

பொன்னம்பலம் அவர்கள் தான் முதலில் விதையை விதைத்தவர் அப்போது அவரிற்கு வயது இருபது ......அதனால் அவரது பேச்சு எடுபடவில்லை ,சேர் பொன் இராமநாதன் ,சேர் பொன் அருணாசலம் போன்றோரிடத்தில் .மிக பெரிய சட்ட மேதையாக பிற்காலத்தில் மாறிய பொன்னம்பலம் யாருமே வெற்றி கொள்ளபட முடியாத வக்கீல் ஆக திகழ்ந்தார் .இவர் அன்று கருணாநிதிக்கு வழக்கு வாதாடி இருக்கவில்லை என்றால் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை அன்றே முடிந்து இருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக