தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 மார்ச், 2013

இலங்கையர் ஒருவருக்கும் கண்டுபிடிப்பாளர் விருது !


பொதுநலவாய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது இலங்கை இளைஞர் ஒருவருக்கும்  கிடைத்துள்ளதாக பொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கை இளைஞர் உட்பட நான்கு இளைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டியில் 36 பநலவாய நாடுளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
அவுஸ்திரேலியா, பாபடோஸ், கென்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 14 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக