தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 30, 2012

நான்கு வரி செய்யுளில் பிதாகரஸ் கணித கோட்பாடு !!!!


தமிழின் பெருமைகள்

நான்கு வரி செய்யுளில் பிதாகரஸ் கணித கோட்பாடு !!!!

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பைதகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment