தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 27, 2012

தமிழ் ராப்!!




அன்றே ஜெயராமன்,TMS போன்றோர் பாவை விளக்கு,ராஜராஜசோழன் போன்ற படங்களில் பாட்டும் வசனமும் என்று ராப்பை அறிமுகப்படுத்தி பாடினர்,எனினும் என்ன காரணத்தாலோ அது தொடரவில்லை,மக்கள் சங்கீத ஞானிகளாக அன்று இருந்தமை அதன் காரணமாக இருக்கலாம்,நமக்கு தெரிந்து இவர்கள் பாடியுள்ளார்கள்,அதற்கு முன்னும் பாடப்பட்டு இருக்கலாம்!யாருக்கு தெரியும்!!இன்று எல்லா ஞானமும் இழந்து குத்து,கூத்து,குடி என்றாகி மப்பிலும் காமத்திலும் உழலும் நம்மினம் கருப்பராலும் அமெரிக்கராலும் 1995 களில் பாடியதை இன்று உலக அதிசயம் போல பாடி ஆனந்தப்படுகின்றனர்.பேதைகள்!!



No comments:

Post a Comment