தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஏப்ரல், 2012

மணலில், திரையில் கைகள் ஜாலம் போடும் கோலம்!!

                               
  • அதிகாரத்துக்கு காவடி தூக்குபவன் தமிழனா மானம் கெட்டு அகதியாகி பிச்சை எடுப்பவன் தமிழனா வீர பேச்சு பேசி கொண்டு வெளிநாட்டில் வாழ்பவன் தமிழனா
    வீழ்ந்த பின்பு பொய் சொல்லி பிழைப்பவன் தமிழனா
    பிரித்தழித்து குடியை கெடுத்து ரசிப்பவன் தமிழனா
    சிறை உறவிடம் பணத்தை கொள்ளை அடிப்பவன் தமிழனா
    ஒழுக்கம் கெட்டு வீதிவெளியில் கிடப்பவன் தமிழனா
    தமிழை பேச மறுப்பவன் தமிழனா
    தாய் நாட்டை மறப்பவன் தமிழனா

  • பெண்ணை மான பங்கப்படுத்தி கைதானவருக்கு வழக்காடிய கட்சி சட்டத்தரணி தமிழனா,குற்றவாளிக்கு பிணை நின்ற கட்சி வட்டம் தமிழனா,தமிழனுக்கு உரிமை போதும் என்று சொல்பவன் தமிழனா,மூன்றாம் மத்தியஸ்தம் வேண்டாம் என்பவன் தமிழனா,பிறர் காணிகளை தனதென்று கள்ள உறுதி செய்த சட்டத்தரணி,கட்சித்தலைமை தமிழனா,நாட்குறித்து வெளியேற ரோடித்தனம் செய்யும் சம்பந்தமில்லாதவன் தமிழனா ,சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றவன் தமிழனா,தமிழன் வாக்கில் சொகுசு வாழ்க்கை வாழ்பவன் தமிழனா,தலைமை ஆசையால் தமிழர் தலை கொய்தவன் தமிழனா,செத்த தமிழர் பிணங்களை படம்போட்டு பிழைப்பவன் தமிழனா வெளி நாட்டில் வாழவும் உல்லாசம் காணவும் போராட்டத்தை போட்டுக்கொடுத்தவன் தமிழனா,உலகின் முன் பயங்கரவாதியாக காரியங்கள் செய்தவன் தமிழனா,எவனடா தமிழன் அவனெல்லாம் மலையாளி தெலுங்கன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக