தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 மே, 2013

நம்ம ஊரு சொல்லடைகள்!


' வெறும் போக்கு மைனரு, கடன் வாங்கி விருந்து வெச்சானாம்""

"பெருமை பேசினா,எருமைக்கு புல்லு ஆகுமா?"

'பொங்கச்சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம்"

'வாத்தியாரு நின்னுட்டு ஒன்னுக்கடிச்சா..பசங்க நடந்திட்டு ஒன்னுகடிப்பாங்க..''

'ஆத்தமாட்டாதவனுக்கு பொண்ணு கொடுத்திட்டு, ஆத்தாளும் மகளும் ஆக்கிப்போட்டாங்களாம்''

'கூத்தாடிக்கு கிழக்கே கண்...கூலிக்காரனுக்கு மேற்கே கண்'..

'ஓரியாடின குடும்பம் தூரி ஆடிப்போகும்'

'வெள்ளாட்டுக்குட்டிக்கு வேலி மேல் ஆசை...வெளையாட்டு புள்ளக்கி மண்ணு மேல் ஆசை' '

'அண்டப்புளுகன் காட்ல கடுகு மொடாத்தண்டி வெளையுதாம்"

(நம்ம ஊரு சொலவடைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக