தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

3500 வருட பழமை வாய்ந்த காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சம்


நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது !!!! நம் மாநிலத்தில் உள்ள இந்த சிறப்பை , மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள் !!!

The sthala-virutcham is a 3,500 year old mango tree located in Kailasanath temple in the temple town of Kanchipuram in Tamil Nadu whose branches are yielding four different types of mangoes!!! Pls Share !!!


தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(27th December, 1956) 
அன்று கல்லில்..இன்று கணினியில்..
செம்மொழியான என் தமிழ்மொழியே !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக