லண்டனில் உள்ள நீச்சல்குளம் ஒன்றின் அடியில் தியானம் செய்வது போல் அமர்ந்து, தொடர்ந்து 22 நிமிடங்கள் மூச்சை அடக்கி உலக சாதனை புரிந்தவர் இவர்.
மேலும் 2 நிமிடம் 11 விநாடிகளில் நீருக்கு அடியில் சுமார் 500 மீட்டர் தூரம் சென்றும் சாதனை படைத்திருக்கிறார் செவ்ரின்சென்.