தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 அக்டோபர், 2016

தமிழனின் சிற்பக்கலையில் மறைக்கப்படும் வெள்ளையர்களின் மர்மங்கள்...!!!

தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லும் கலைகள் பல. அதில் குறிப்பாக சிற்பக்கலையில் தமிழன் தனது பாரம்பரியத்தை தெளிவு படுத்தியுள்ளான்.
நீ எதனை நினைக்கின்றாயோ அதனை நான் உருவாக்குகின்றேன் பார் என்பதை உண்மையாக்கினான் தமிழன். அதுவும் கல்லில்...! ஆனாலும் ஆங்காங்கே மர்மங்களையும் கொஞ்சம் தெளித்தும் விட்டுள்ளான்.
தமிழர்களின் சிற்பங்களிலும் வெள்ளையர்களின் சிலைகள் சிற்பங்களாக காணப்படுகின்றன.ஆதிகாலத்தில் ஏன் இந்து கலாச்சாரத்திற்குள் வெள்ளையர்கள் ஏன் உள்வாங்கப்பட்டார்கள் என்பது விடை தெரியாத மர்மங்கள்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக