தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 4, 2013

உலகமெங்கும் இருக்கும் இந்துக்களே - தர்மத்தைக் காக்க முன்வருவீர் !!

இப்படியெல்லாம் செய்யக்கூடிய இனத்துரோகிகள் காங்கிரசார் மட்டமே!!
பணத்துக்காக இந்தியாவை விராலும் ஆச்சரியப்பட இடமில்லை,தமிழரை கொல்ல சிங்களவருக்கு உதவியது மட்டுமின்றி யுத்தமீறல்களைஆதரித்த மணித் உரிமை எதிரிகளும் இவர்களே!!அதை விட பாஜக இந்துமதம் பற்றி மகாபாரதம்,இராமாயணம் தெரியாத இந்துக்களின் கட்சி!!இரு கட்சிகளும் இந்தியாவின் எதிரிகள் கூட்டத்தின் ஆதிக்கத்தில்,இந்தியன் இறக்கும்வரை  விழியான்,தமிழன் போல முழுமூடன் இந்தியன்!!அந்நியனை நம்பி சொந்த இனத்தை அழிக்க இவர்களால் மட்டுமே முடியும்!!

ஹிந்துகளை கொடுமை செய்யும் காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக போராடுவோம்...

அன்பான இந்துக்களே,

நீங்கள் வகுப்புவாத வன்முறை பில் பற்றி தெரிய வேண்டுமா??

இந்த மசோதா நிறைவேற்ற பட்டால்..இந்து குற்றவாளிகள் என்று உலகளாவிய கருதப்பபடலாம்..

இது - முஸ்லீம்ஸ் மற்றும் முஸ்லிம் ஆதரவு நண்பர்களை சந்தோஷ படுத்தும் முயற்சி என்றே கருதலாம்.. காங்கிரெஸ் மிகுந்த அக்கறை எடுத்து கொள்கிறது இதை எப்படியாவது இந்த குளிர்கால கூட்டத்தில் சமர்பிக்க மற்றும் நடைமுறை படுத்த... ஏன் இப்படி?? அப்படி என்ன வந்தது??? ஒன்றும் யோசிக்க வேண்டாம்.. கீழே உள்ள லிங்க் சொடுக்கி படிக்கவும்...

http://nac.nic.in/pdf/pctvb.pdf

1. ஒரு ஹிந்து எதிராக - முஸ்லிம்/கிறிஸ்தவர்கள்/சிறுபான்மை மக்கள் - புகார் கொடுத்தால் - அந்த ஹிந்து தனை நிரபராதி என்று நிருபிக்கும் வரை குற்றமானவர் என்றே கருத படும் (Sec70, 71 & 73)


2. அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஹிந்து - உடனடியாக கைது செய்ய பட வேண்டும் - அவருக்கு ஜாமீன் வழங்க முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்க வழி வகை செய்ய பட்டு இருக்கிறது... (Sec 56)

3. இதன் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் மட்டுமே ஹிந்துக்களுக்கு எதிராக புகார் தர முடியும் .. ஹிந்துக்களுக்கு இல்லை!


4. யார் இந்த புகார் அளித்தார்கள் என்பது அந்த ஹிந்துவுக்கு தெரிய படுத்த பட மாறாது... மாறாக, இந்த புகாரின் - செயலாக்கம் அளித்தவருக்கு தெரிய படுத்த படும்... (Sec 38)

5. சிறுபான்மையினர் - அவர் பதிவு செய்த புகாருக்கு - சாட்சியம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. (Sec 70, 71 & 72)

6. எந்த சிருபன்மையினருடன் தொழில்/வர்த்தகம் செய்ய மறுக்கும் ஹிந்து உடனடியாக கைது செய்ய படலாம...இந்த சட்டத்தின் மூலம், ஹிந்து எதிர்பாளர்கள் ( சிறுபான்மை மக்கள் ) சொத்துகளை (வாங்க/விற்க) நிர்பந்திக்கும் நிலை ஏற்படும்.. சில நேரங்களில் - பெண்கள் கூட கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்

7. ஒரு வேளை இப்படி செய்த புகார் - தவறு என்று தெரிந்தாலும் அந்த சிறுபான்மை மக்கள் ஒன்றும் செய்ய பட மாட்டார்.. (Sec 40)
------------------------------
சாராம்சம்

பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது காஷ்மீர் போல் - ஹிந்துகளுக்கு மூன்று வாய்ப்பு/வழி உள்ளது

1. மதம் மாறுதல்
2. அகதிகளா ஓடுதல்
3. மீதி வாழ்கையை தொலைதல்

உங்கள் எதிர்ப்பு - இதை மாற்றலாம்.... ஹிந்துக்களே விரைந்து செயல் படுங்கள்...
--------------------------------
http://www.change.org/petitions/global-hindus-protest-against-congress-policy-on-harassment-of-hindus?share_id=ncHobGFBHK&utm_campaign=friend_inviter_chat&utm_medium=facebook&utm_source=share_petition&utm_term=permissions_dialog_false
 — 

No comments:

Post a Comment