தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பக்குவம்!!


கடவுளை எங்கோ உயரத்தில் வைத்து மனிதரை அடிமையாக பார்க்கிறது பிறமதங்கள். நீயே கடவுள் என்று உணரவைத்து மனிதனையே கடவுளாக உயர்த்துகிறது இந்து மதம். யேசு நான்தான் கடவுள் என்றதும் யூதர் சிலுவையில் அறைந்தனர். எல்லாமே கடவுள் என்ற மன்சூரையும் கல்லால் எறிந்தும் கைகளையும் வெட்டியும் கொடூரமாக கொன்றனர் இஸ்லாமியர். புத்தர் கடவுளும் இல்லை, ஆன்மாவும் இல்லை என்ற போதும் புத்தரையும் அவதாரமாக ஏற்றது இந்துமதம். இந்த முதிர்ச்சி பெற்ற பக்குவம் இந்துமதத்தை தவிர வேறு எந்த கலாச்சாரங்களிலும் நாம் கானமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக