தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 நவம்பர், 2015

தமிழை சிறப்பித்த மாமன்னன் இராசராசசோழன் !


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பெருமை கூறும் தஞ்சை பெருவுடையார் கோவில்! தமிழை சிறப்பித்த மாமன்னன் இராசராசசோழன் !

"தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானமும்
தமிழ் பேரரசர் பெரியதேவர் தமிழ்பற்றும் "

கோவில் கோபுர உயரம் 216 அடி...
தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் 216...

சிவலிங்க உயரம் 12 அடி...
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12..

சிவலிங்க பீடம் 18 அடி....
தமிழில் மெய் எழுத்துக்கள் 18......

சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி....
தமிழில் மொத்த எழுத்துக்கள் 247....

கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட அளவைகள் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக