தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 நவம்பர், 2018

உங்க வீட்டில் இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும்: செல்வம் பெருகுமாம்


செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் வறுமையில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என கூறுவர்.
ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. அத்தகைய வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்.
வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்
  • வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும் தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.
  • சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.
  • தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
  • பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
  • உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக