தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 செப்டம்பர், 2017

மர்மம் காக்கும் உலகின் முதல் சிவன் கோவில் இது தான்!

தட்சிண கைலாயம்,பத்ரி காரண்யம் (இலந்தைவனம்), வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம்,பிரம்மபுரம்,சதுர் வேதபுரி,மங்களபுரி!

இதுவே சிவனுக்கு முதல் முதல் அமைக்கபட்ட ஆலயம்!
இக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது!
இங்குதான் இராவணன்,மண்டோதரி திருமணம் நடைபெற்றது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக