தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 மார்ச், 2020

மனிதம்!


மல்லாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்படட அருவருப்பான அனுபவம் என்னவெனில் அங்கு முந்தாநாள் நான் சென்றபோது குகமூடியுடன் கொரானாவை அஃன்சவைக்கும் நபர் எரிபொருள் நிரப்புகின்றார்,என் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு பெண்கள்,நான் எனக்கு நிரப்புவார் என எதிர்பார்க்க நம் இருவருக்கும் பின்னால் வந்த ஒருவரின் மொடடார் சைக்கிளிற்கு நிரப்பி அந்த பெண்களின் வாகனத்துக்கும் நிரப்பி போத்தலிற்கும் நிரப்ப,நான் எனது வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடடேன்,நிரப்பவில்லையா என்கிறார் மனம் நிரம்பிவிட்டது என புறப்பட்டுவிட்டேன் !

இப்படியும் மனித உள்ளங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக