தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, June 24, 2017

வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்கு சமம் என தெரியுமா?

நூறு வயாகராவுக்கு சமமான ஜாதிக்காயின் செக்சுவல் ஹெல்த் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும்.
ஆனால், இதற்கு மாற்றாக, நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய்.

#1
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் பயனளிக்கும் குணாதிசயம் கொண்டது. இது மன அழுத்தம் குறைத்து, ஆண்கள் மத்தியில் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் பயனளிக்கிறது.

#2
நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

#3
மேலும், நீர்மமான விந்து பிரச்சனைக்கும் ஜாதிக்காய் சிறந்த தீர்வளிக்கிறது. இதனால், விந்தணு நீந்து சக்தியும், விந்தணுக்களின் ஆரோக்கியம், வலிமை மேம்படும்.

ஜாதிக்காய் பால் |
செய்முறை #1
முதலில் ஜாதிக்காயை நெய் ஊற்றி இளம்சூட்டில் வறுத்துக்க வேண்டும்.

ஜாதிக்காய் பால்
| செய்முறை #2
பிறகு நெய்யில் வறுத்த ஜாதிக்காயை பொடியாக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய் பால் |
செய்முறை #3
பொடித்து எடுத்து ஜாதிக்காய் பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்து வர வேண்டும்.

நன்மை!
தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும்.
http://tamilsey.com/?p=316

No comments:

Post a Comment