தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ரத்த குழாய் அடைப்பு நீங்க...

தயவு செய்து கவனியுங்கள். 

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட் டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடை ப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை க்கு நாள் குறிப்பிட்டுவிட்ட தாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்குப் பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத் துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் நோயா ளியை பரிசோதனை செய்த டாக்டர் அவரு டைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோத னைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந் தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதி க்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற் கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங் களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற் றிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக