தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 21, 2017

பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் விஷயங்கள் என்ன?

ஆண்கள் முதன் முதலாக ஒரு பெண்ணை பார்க்கும் போது, அவர்கள் அந்த பெண்களிடம் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் விஷயங்கள் என்ன?
  • பெண்களின் அழகிய மற்றும் நீண்ட கூந்தல் கண்டிப்பாக ஆண்களை கவரும். ஏனெனில் ஆண்கள் பெண்களின் கண்களை நோக்கும் போது, அவர்கள் கூந்தலுக்குள் கைகளை விட்டு வருடுவதை கவனிப்பார்கள்.
  • பெண்களின் புன்னகை உண்மையானதா என்பதை ஆண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் பெண்கள் சந்தோஷமாக மன நிறைவுடன் இருக்கிறார்களா என்பதை அவர்களின் புன்னகை காட்டி விடுவதால் அவர்களின் புன்னகையை கவனிப்பார்கள்.
  • பெண்கள் குரலின் சுருதிக்கு ஆண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். ஏனெனில் அதற்கு முக்கிய காரணம், அவர்களின் இளமை எனவே ஆண்கள் பெண்களின் குரலை கவனிப்பார்கள்.
  • பெண்களின் இடையை ஆண்கள் கவனிப்பார்கள். ஏனெனில் அது கருவுறும் தன்மையை குறிப்பதால், ஆண்கள் அதை தனது உள்ளுணர்வால் கவனிப்பார்கள்.
  • ஆண்கள் முக்கியமாக பெண்களிடம் கவனிப்பது அவர்களின் அழகான கண்களை தான். ஏனெனில் கண்கள் தான் ஆண்களை கவருவதற்கு காரணமாக இருக்கிறது.

No comments:

Post a Comment