தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 டிசம்பர், 2016

நாகமணியின் இரகசியம்... அதனை பாதுகாக்கும் ராஜநாகத்தின் அரிய காட்சி...

* ஸ்வாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழையின் முதல் துளிகள் ராஜ நாகத்தின் வாயில் விழும் போது முத்து உருவெடுப்பதாக கூறப்படுகின்றது.
* நூறாண்டுகள் வாழ்ந்த ராஜநாகத்தின் உடலில் மட்டுமே இந்த முத்து உருவெடுக்கும். இந்த முத்தை அடைந்த நாகம் தான் * விரும்பிய உருவை எடுக்கமுடியும்.
* அளவில் பெரிதாக, நீல நிறத்தில் ஒளிரும் இந்த முத்தை நாகம் தன் வாயில் ஒதுக்கி வைத்திருக்கும்.
* இருளில் அதன் வெளிச்சத்தைக் கொண்டு இரை தேடவும், விளையாடவும் வெளியே உமிழும். இந்த முத்தைப் பிரிந்தால் நாகம் இறந்து விடும்.
* இந்த முத்தை அடைந்தவர் வாழ்வில் செல்வம் மிகுந்து விரும்பியதை எல்லாம் அடைவர்.எதிர்மறையான ஆளுமையை இந்த முத்து முறியடிக்கும் என நம்புகின்றனர்.
நாக தோஷம் உள்ளவர்களுக்கான வழிபாடுகளும், பரிகாரங்களும்!
* நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடுகளும் பரிகாரங்களும் உள்ளன.
* செல்வ செழிப்புக்கு - தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும்.
* கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு - பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும்.
* உடல் நலம் பெற - உப்பு காணிக்கை செலுத்த வேண்டும்.
* விஷத்தன்மை நீங்கிட - மஞ்சள் காணிக்கை செலுத்தலாம்.
* ஆரோக்கிய வாழ்வுபெற - நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தலாம்.
* சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு - தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கி சமர்ப்பிக்கலாம்.
* நீண்ட ஆயுள் பெற - நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
* நினைத்த காரியம் கை கூடுவதற்கு - பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
* குழந்தை பாக்கியத்திற்கு - மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
* மரங்களின் செழிப்புக்கு - மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் சமர்ப்பிக்க வேண்டும்.
* நாக தோஷ பரிகாரத்திற்கு - மஞ்சள் பொடி காணிக்கை, பால்- பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம்.
இமயமலையின் 18,600 அடி உயரத்திலுள்ள கைலாஷ் மானசேரவர் என்ற இடத்தில் விடியற்காலம் நாகபாம்பு நாகரத்தினத்தை உமிழ்ந்து படமெடுத்த அரிய காட்சி...



- See more at: http://www.manithan.com/news/20161220123620#sthash.ACPc0p3G.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக