தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 30, 2016

எஸ்.ஜானகி-இனிமேல் யாரேனும் எட்ட முடியுமா???



இனிமேல் யாரேனும் எட்ட முடியுமா???

60 - வருடங்கள்
17 - மொழிகள்
48000 - பாடல்கள்...
4 - தேசிய விருதுகள்
32 - மாநில விருதுகள்
7 - தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
10 - ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
14 - கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது

-இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர்.

-டாக்டர் பட்டம் (மைசூர் பல்கலைக்கழகம்).

1986-தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.

2002-கேரளா மாநில சிறப்பு விருது.

இளையராஜாவின் கற்பனைவீச்சை தன் குரலால் சென்று எட்டமுடிந்த ஒரே பாடகி எஸ்.ஜானகிதான்..

அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

@ muthu kanna....

ஜானகி  சிறந்த  பாடகி,சாதனையாளர்,சரிதான்  ஆனால்  இளையராஜா எந்த  இசையை  புதிதாக  கண்டுபிடித்தார்  என்று  சொல்லுங்கள்  அவரை  புகழ!சினிமாவுக்கான  இசை  பல  நாடுகளின்  இனங்களின்  இசைகளின்  கலப்பு,கலவை!அதை  களவாடி  நமக்கு  கொடுப்பவர்  மேதை  என்றால்  இசையை  அன்றே  உருவாக்கி  தந்தவன்  ஏமாளியா?

No comments:

Post a Comment