தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 மே, 2016

இது நம்ம ஆளு....


அன்பு மலரட்டும் ஐஸ்வர்யம் பெருகட்டும்
இது நம்ம ஆளு.....ஆளைபார்த்தால் முருகன் மாதிரியாக இருப்பார். சொல்வதை விட அவர் சிந்தித்து செயல்படுவார்.அடி பணிந்தாலும் இறங்கி வர மாட்டார். அப்பனே முகம் பார்க்கவிரும்பாத பிள்ளை .இவரை குடும்பமே ஒதுக்கி வைத்தாலும் இவரை பார்ப்பவன் மதியால் வெல்பவனாக இருப்பான்.இவர் அனைவருக்கும் சட்டத்தின் படி தண்டனை அளிப்பவர் 
சிவ கணபதிக்கும் பெருமாள் பித்தனுக்கும் மட்டும் இவன் வேலை நடக்காது. இவர்களை பிடித்தால் உலகமே செயல்படாது என்பதற்காக.
இவனுக்கு யாரை பிடிக்கிறதே அவன் வெந்து நெந்து மீண்டு எழுவான். யார் சொன்னாலும் இவன் கேட்க மாட்டான். ஆனால்
காலபைரவன் சொன்னால் கண்டிப்பாக கேட்பான்.பைரவனின் சீடன் இவன்...
பைரவரின் பக்தனுக்கு வந்த துன்பம் தனக்கு வந்ததாக எண்ணி கஷ்டத்தை அவன் சுமப்பான்....
இவனை தெரு பொறுக்கி மாதிரி பார்க்காதீர்கள்
...உன் வீட்டில் ஒரு பிள்ளையாக பாருங்கள்.
உன் வீட்டு ரௌடி தான் .நீ பட்ட கஷ்டத்தை சுமப்பவன்...
காலையில் பழையசோறு வடாகம் கிடைக்கு
இவன் தான் நம் வீட்டு செல்லப்பிள்ளை சனிஸ்வரன்.

சித்தர்கள் சமஸ்தானம்
சூரியமலை குகை சிவாலயம்
மதுரை கிழக்கு குன்னத்துார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக