தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?... தெரியுமா உங்களுக்கு?..

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும்.

இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி, அதில் தாங்கள் வழிபடும் தெய்வம் புண்ணியங்களை சேர்க்க வேண்டும் என வேண்டி பூஜை முடிந்ததும் அதை பருகுகின்றனர், வீடுகளில் தெளிக்கின்றனர்.
"ப்ர" என்றால் சமஸ்கிருத மொழியில் கடவுள். நாம் படைக்கும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது, மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை.
- See more at: http://www.manithan.com/news/20160422119649#sthash.uH4Q8rQA.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக